நீ வேண்டாம் உன் காதல் போதும்
நான் அதில் என்னை கரைத்துக் கொள்வேன்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு போதும்..
மௌனம் அழகுதான் உனக்கு
அதனால் எப்போதும் அழுகைதான் எனக்கு
கொஞ்சம் சிரிக்கலாமே
உன் கத்திப் பார்வையினால்
I'm all out of love.
13 years ago
No comments:
Post a Comment