NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Wednesday, July 28, 2010

Quotes

Fate Is What We Say When We Lose Something..
Have U Ever Heard Anyone Saying Fate, When They Win????
Thats The Fate Of Fate?!!!

Most Of D Problems In Life Are Because Of Two Reasons?
First We Act Without Thinking?!
Secondly
We Keep Thinking Without Acting.

A Strong And Positive Attitude
Creates More Miracles Than
Any Other Thing, Because..
Life Is 10% How U Make It
&Amp;
90% How U Take It?.

Quotes

A Beautiful Thought:
?The World Suffers A Lot,
Not Because Of VIOLENCE Of Bad People,
But Because Of SILENCE Of The Good People?!?

If You Want To Avoid Disgrace, Don?T Follow Your False Desires Blindly.
If You Want To Be Honorable Then Never Open Secrets Befor Anyone..

What Is Success ?
In Simple..
Success Is??
When Your Signature Becomes An Autograph

Quotes

People May Fail Many Times,
But They Become Failures Only
When They Begin To Blame Someone Else.?

The Hardest Challenge
Is To Be Yourself
In The World
Where
Everybody
Is Trying To Be
Somebody Else ?

?Those Who Are Most Slow
In Making A Promise,
Are The Most
Faithful In
Fulfillng It.?

அன்னைக்கு !!

உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?
என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன
என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,
மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !
வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்
தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!
கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி

உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !
தொட்ட உயரமே
கடைசியில்லை !

எழுந்து வா . . .
உலகை வெல்வோம் !

Quotes

ToDaYz ThOuGhT
Best Friend- Self Confidence
&
Best Enemy- Fear For Reaching D Goal
Keep On Increasing Ur Confidence, Strive Ur Best, Just Bcoz Lyf Is Urs

We Spend Our Days Waiting For The Ideal Path To Appear In Front Of Us But What We Forget Is That, Paths Are Made By Walking, Not By Waiting!

Life Is Like Cotton-Don't Make It Heavier By Sinking It In Water Of Sorrow,
But Make It Lighter By Letting It Blow In The Wind Of JoY!!!

எனக்காய்ப் பிறந்தவனே.......!

நான் வடித்த வரிகளிலே...
நீ இருக்கும் இடம் அறிவாயே..
நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?

எனக்காய்ப் பிறந்தவனே..
ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!

உன்னிரண்டு கை தழுவக்
காத்திருக்கும்.. என்னிலையை..
உன்னிடம் சொல்கின்றேன்..
உதவிக்கு வருவாயா?

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?

தணியாத நிகழ்வுகள்

தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது...

சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது...

இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்...

பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்...!

கனா

ஒவ்வொரு காலையும்
என் கனவினைக்
காயவைக்கிறேன்

கனவுகள்
கனவாய் போகாமல்
நனவாய் மாற
நாளெல்லாம்
களைக்கிறேன்!

எனினும்
உறக்கத்திலும்
விழிப்பிலும்
கனவுகளின்
கொட்டம்!

கடை உறக்கம் வரை
கனவு
கனவாய்
இருப்பினும்
கடையோரப் புன்னகையுடன்
உறங்குவேன்....
வானம் வரை
உயரும்
கனவுடன்!!

வாழ்கை...!

புயல் அடித்தாலும் சாயாத நீ
தென்றல் அடித்து சாயலாமா
காதலை தீயாக்கி அதிலே
கிடந்து வேகலாமா

ஆயிரம் சூரியனின் ஒளி கொண்ட
உன் முகம் வடிப்போனால்
எங்கு செல்ல
பூமிக்கு ஒளிகுடுக்க

இன்று என்னுடைய ஓன்று
நாளை எவனுடையதோ என்ற வாழ்வில்
கவலை பட ஒன்றுனில்லை தோழா
என்று பிறந்தேன்
என்று மடிவேன் என்று அறியாத வாழ்வில்
கண்ணீர் விட ஒன்றுமில்லை தோழி ..,

தோல்விகள் நிரந்தரம் இல்லை
வெற்றி புதிரனவையும் இல்லை
கண்ணீர் உனக்கனதும் இல்லை

பூக்களுக்கும் தென்றலுக்கும் நடுவே
பூவின் வாசனை உணர
தென்றலை அனுவிக்க
ஒரு வாழ்கை தந்த கடவுளுக்கு
நன்றி சொல் மனமே..!

உன்னை தாங்கும் பூமியை போல்
தாங்கி கொள் வலியை
வெற்றியின் வழி
அதிலிருந்து தொடங்கலாம்

Quotes

Xpecting D World To Treat U Fairly Coz U R A Gud Person
Is Like
Xpecting D Lion Not To Attack U Coz U R A Vegetarian
Think About It?

Don't Walk As If U Rule The World
Walk As If U Don't Care Who Rules The World!
That's Called Attitude...!
Keep On Rocking!

Never Walk Away From Sincere Friends..
When U See Some Faults, Be Patient And Realize That Nobody Is Perfect..
It's Affection That Matters, Not Perfection

Quotes

f You Keep Doing Whatever You Have Been Doing, You Keep Getting Whatever You Have Got, So Change Approach... Take Risks.... :)

SomeTime In Our Life We Play With LOVE.
But
When The Time Comes And You Finally Realize That You Want To Get Serious,
Then LOVE Plays With Ur Life.

A Candle Loses Nothing Of Its Light By Lighting Another Candle. Every1 Of Us Is A Shinning Candle.
May We Never Get Tired Of Sharing Our Light To Others:)

மலரும் ஞாபகம்

தாயென்ற பாசம் உண்டு.
திரண்டிடும் சொந்தம் உண்டு.
ஆயினும் இருட்டியதே...
வாழ்க்கை பனியிலும் எரிகிறதே..!

காதலே சுகம் என்று
காதலி உனை கண்டு
கனவிலே வாழ்ந்தேனடி
வாழ்க்கை...
கனவாய் போனதடி...

நித்தமும் சிரிப்பதுண்டு.
நிலவினை ரசிப்பதுண்டு.
ஆயினும் கசக்குதடி...
உன் ஞாபகம் ....
ஆணி போல் குத்துதடி...!

எழுதிய பாடல் அதை
தேவதை நீ ரசிப்பாய்...
இன்றும் அது தானடி
என் பாட்டில் தேவதை நீதானடி..!

quotes

Good Thoughts:
Kill The Stress B4 Stress Kills U,
Reach The Goal B4 Goal Kicks U,
Help Every1 B4 Some1 Help U,
Live The LIFE B4 The LIFE Leaves U.

Gud Relationship Is Like A Tree
It Demands Attention & Care Inthe Begining
But Once It Blossom, It Provides Shade & Protection In All Situations

"Words R Under Your Control Until You Speak Them, But You Come Under Their Control Once You Have Spoken Them"

Quotes

"GODISNOWHERE"
This Can Be Read As "GOD IS NO WHERE"
Or As
"GOD IS NOW HERE"
Everything Depends On How Do U See Anything.
So Think Positive...

Treasure Every Moment That U've. . .
YesterDay Is A History. . .
Tommorow Is A Mystry. . .
Today Is A Gift...
That's Why It's Called PRESENT.. :->

Never Blame A Day In Ur Life
Gud Days Gives Happiness
Bad Days Give U Experience
Both Are Essential In Life
All Are God Blessing

சிந்தனைக்கு விருந்து !!

வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .!

திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!

ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .!

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!

இயன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .!

நாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . !

தமிழ்

உயிர்த்தமிழே
உன்னை பெண்ணென்றே
உருவகப்படுத்திக்கொண்டேன்...!

தமிழமுதத்தை
எனக்களித்து
தாலாட்டில் தாயானாய்...!

தமிழில் தட்டுத்தடுமாறி
தவழ்ந்த என்னை
உன் கரம்கொடுத்து
நடை பயிலவைத்ததால்
சகோதரியானாய்...!

நடமாட தெரிந்தபின்னே
என்னுள்ளும் உரையாடி
பலகோடி மைல்களுக்கப்பால்
மிகவிரைவாய் நான் ஓட
வழிசெய்து எனக்கானதொரு
சரியான இடத்தை
பரிசளித்து தோழியானாய்...!

உன்னையே சுவாசிப்பதால்
பலரால் வாசிக்கப்பட வைத்தாய்
உன் மீதான கட்டுக்கடங்கா
என் ஒருதலை காதலும்
இன்று கைக்கூட
இருகரம் பற்றிக் கொள்ளவா
என்னுயிர் காதலியாய்...!

இறவா தமிழாய் நீ
இறக்கும்வரை தமிழனாய் நான்
இது போதும் நமக்கான சாதக பொருத்தம்
இப்போது நீ சொல்
எப்போது என் மனைவியாவாய்...?

: அன்பு(?) இல்லம்

பிரம்மாண்டமாய் வளர்ந்து
முடிந்ததும் விழுதுகளை
அனுப்புகிறது
ஆலமரம்
தான் வளர்ந்த விதையை
ந‌லம் விசாரிக்க.

நன்றி கெட்ட மனிதா
உன் விதைகளை
விசாரிக்க‌ எத்தனை
முதியோர் இல்லங்கள்.

மறக்காதே
வாழ்க்கை வட்டத்தில்
உனக்கும் எதிர்காலவீடு
தயார் என்பதை!