NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Wednesday, July 28, 2010

எனக்காய்ப் பிறந்தவனே.......!

நான் வடித்த வரிகளிலே...
நீ இருக்கும் இடம் அறிவாயே..
நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?

எனக்காய்ப் பிறந்தவனே..
ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!

உன்னிரண்டு கை தழுவக்
காத்திருக்கும்.. என்னிலையை..
உன்னிடம் சொல்கின்றேன்..
உதவிக்கு வருவாயா?

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?

No comments:

Post a Comment