கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான் கண்ணயர்ந்தேன்.................... அதையும் தாண்டி உதைக்கின்றன உண் ஞாபகங்கள்...............
உறங்காமல் நான்
உறங்கவிடமல் நீ...........................!!!!!!!!!!
கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான் கண்ணயர்ந்தேன்.................... அதையும் தாண்டி உதைக்கின்றன உண் ஞாபகங்கள்...............
உறங்காமல் நான்
உறங்கவிடமல் நீ...........................!!!!!!!!!!
நீ
எடுக்கும்போது தவறவிட்டவை
அள்ளும்போது சிந்தியவை
பயனில்லையென எறிந்துபோனவை
யாவையும்
சேமித்துவைத்திருக்கிறேன்
இந்த மலையடிவாரத்தின்
நீரோடைக்கரையில்
நந்தவனங்களான
குடிலில்.
பூமி உருண்டையென
நிரூபணமாயிருப்பதால்
நீயும் திரும்புவாய்
ஒருநாள்
உன் நிராகரிப்பை
நிராகரித்து.